பிப்:3
பேரறிஞர் பெருந்தகை…
#அறிஞர்அண்ணா* அவர்களின்…
#57வதுஆண்டுநினைவுதினத்தினை* முன்னிட்டு..
#விருதுநகர்மாவட்டஅஇஅதிமுகழகம்* (மே) சார்பாக…
இன்றையதினம் சிவகாசி நகர் காவல் நிலையம் எதிரிலுள்ள…
#பேரறிஞர்அண்ணா* அவர்களின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து புகழ் வணக்க மரியாதை செலுத்தினார்…
முன்னாள் அமைச்சர் விருதுநகர் மாவட்ட கழக செயலாளர் (மே) அவர்கள்


